Sunday, July 12, 2009

Kadhalikka Neram Illai

Its time for another post :)

Now its the turn of another lyric. This lyric and song is not from traditional cine or classical songs. Its a song from serial "Kadhalikka Neram Illai".

Link for the song download: Kadhalikka Neram Illai
Here is the Lyrics:

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்தும் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்து அனுப்பு…ஹோ
என்னிடத்தில் தேகி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு..ஹோ

பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் குட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொள்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு..ஹோ
ப்ரஜரிய்…மானச…ஸ்ரீ ர…கு…வே…எரம்
ப்ரஜரி மானச….

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ
உண் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுக்குள் நெல்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம் தவறி விழுதே

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்தி அனுப்பு..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் குட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்

No comments:

Post a Comment